அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே ! நீங்கள் அனைவரும் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]
தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே! அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார். கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்பு மீறலை சகித்துக்கொள்ள முடியும்.
நன்கு சிந்தித்து பாருங்கள்! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் மார்க்க விடயத்தில் அலட்சியம் செய்வது அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு அல்ல! அப்படி ஒரு நல்ல சிறந்த உண்மையான முஸ்லிமால் இருக்கமுடியாது. அவர் இருக்கவும் மாட்டார்.
நிச்சயமாக அல்லாஹ் மறுமைநாளில் நம்மிடம் பொருப்பைப் பற்றி விசாரிப்பான் '' நாம் அதற்க்கு என்ன பதில் கூறுவோம்..? என்பதை இப்பொழுதே யோசிப்போம். நம்முடைய பொறுப்பில் உள்ளவர்களை நாம் மார்க்கத்தின் அடிப்படையில் நடத்தவேண்டும்! அவர்களுக்கு நாம்தான் புரியவைக்கவேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு...
அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்.
ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே ! நீங்கள் அனைவரும் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]
தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே! அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார். கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்பு மீறலை சகித்துக்கொள்ள முடியும்.
நன்கு சிந்தித்து பாருங்கள்! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் மார்க்க விடயத்தில் அலட்சியம் செய்வது அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு அல்ல! அப்படி ஒரு நல்ல சிறந்த உண்மையான முஸ்லிமால் இருக்கமுடியாது. அவர் இருக்கவும் மாட்டார்.
நிச்சயமாக அல்லாஹ் மறுமைநாளில் நம்மிடம் பொருப்பைப் பற்றி விசாரிப்பான் '' நாம் அதற்க்கு என்ன பதில் கூறுவோம்..? என்பதை இப்பொழுதே யோசிப்போம். நம்முடைய பொறுப்பில் உள்ளவர்களை நாம் மார்க்கத்தின் அடிப்படையில் நடத்தவேண்டும்! அவர்களுக்கு நாம்தான் புரியவைக்கவேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு...
அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!